379
மின்சார ரயிலில் கத்தியுடன் மோதலில் ஈடுபட்டு ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த சம்பவத்தில் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் - கடற்கரை மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி, நந்தனம...

602
தனது தவறான நடத்தையை கணவரிடம் கூறி விடுவார் என்ற அச்சத்தில் மாமியாரைக் கொலை செய்த மருமகளையும் அவரது காதலரையும் போலீசார் கைது செய்தனர். மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் கடந்த வாரம் ம...

231
சென்னை மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை மும்பை அதிவிரைவு ரயிலில்  சென்னைக்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி ரயி...

228
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜ், வீடு கட்டுவதற்கு நகராட்சியில் அனுமதி கோரி விண்ணப்பித்தபோது அவரிடம் ஆய்வாளர் பெரியசாமி 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. லஞ்ச ஒழிப்பு ...

215
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற 70 வயது முதியவரிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்த நன்மங்கலத்தைச் சேர்ந்த தரகரான பழனி கைது செய்யப்ப...

382
சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் அஜாக் பேருந்து நிலையம் அருகே காரை தாறுமாறாக ஓட்டிய நபர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றார். பொதுமக்கள் அளித்த தகவ...

4371
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற நபரை அடித்து கொலை செய்ததாக மறுவாழ்வு மைய உரிமையாளர், மேலாளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வேதாரண்யம் மேலவீதிய...



BIG STORY